![படம்](http://tamilandam.com/img/common/defaultphotos/seithikal1.jpg)
பிற மாநிலங்களிலும் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தயார்: நிதிஷ் குமார்
பீகாரில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு அது வெற்றிபெற்றதாக கூறப்படும் நிலையில், பிற மாநிலங்கள் அழைத்தால், மதுவுக்கு எதிராக அங்கு சென்று பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்தார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார்.....