மதுவிலக்கு
படம்

பிற மாநிலங்களிலும் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தயார்: நிதிஷ் குமார்

பீகாரில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு அது வெற்றிபெற்றதாக கூறப்படும் நிலையில், பிற மாநிலங்கள் அழைத்தால், மதுவுக்கு எதிராக அங்கு சென்று பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்தார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார்.....

படம்

பூரண மதுவிலக்கு : கேரளாவில் அக்.2ந் தேதி முதல் 26 அரசு மதுக்கடைகளுக்கு பூட்டு

செப் 30,2015:-  கேரளாவில் அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கடந்த வருடம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்தார். இதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் 2, 3 மற்றும் 4 நட்சத்திர ஓட்டல்களில் இயங்கிவந்த மதுபார்கள் அனைத்தும்.....

படம்

முதல்வரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் தருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் புலம்பல்

ஆக.15, 2015:- சுதந்திர தினமான நேற்று, சென்னை கோட்டையில், தேசியக் கொடிஏற்றி வைத்துப் பேசிய, முதல்வர் ஜெயலலிதா, மதுவிலக்கு தொடர்பாக, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதையடுத்து, பெரிதாக வெடிக்கும் என்ற நினைப்பில், எதிர்க்கட்சித் தலைவர்கள், 'கொளுத்திப் போட்ட' மதுவிலக்கு பட்டாசு, 'புஸ்'சென்றாகி விட்டது......

படம்

கோவையில் 115 மதுக்கடைகள் குறைய வாய்ப்பு?

ஆக.15, 2015:- சுதந்திர தினத்தை முன்னிட்டு, மதுக்கடைகளை குறைத்து தமிழக அரசு இன்று வெளியிடவுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் மட்டும் 115 மதுக்கடைகள் மூடப்படுமென்று டாஸ்மாக் வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது.தமிழகத்தில் மது விலக்குக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. இதன் எதிரொலியாக, சுதந்திர.....

படம்

சசி பெருமாளின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் மிரட்டல்: வைகோ கண்டனம்

ஆக.15, 2015:-  மது ஒழிப்பிற்காகப் போராடி, உயிரிழந்த சசி பெருமாளின் குடும்பத்தினரை மிரட்டிய காவல்துறையினரின் நடவடிக்கைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கடந்த 12 ஆம் தேதி சசி பெருமாளின் துணைவியாரிடம் வற்புறுத்தி.....

படம்

டாஸ்மாக் நேரத்தை குறைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு

ஆக.12, 2015:-  அரசு மதுபான கடையின் விற்பனை நேரத்தைக் குறைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”தமிழகத்தில் மட்டும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி.....

படம்

சசிபெருமாள் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி: ரூ.5 லட்சம் வழங்கிய காங்கிரஸ்

ஆக.12, 2015:- காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பட்டுள்ளது.மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராடிய போது சசிபெருமாள் உயிரிழந்தார்.இவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இரங்கல் கடிதம்.....

படம்

மதுவிலக்கு : விரைவில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், தமிழக அரசுக்கு...

ஆக.11, 2015:-   தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத்தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், ஆளாளுக்கு போராட்ட அறிவிப்பு வெளியிட்டு ஆதாயம் தேட முயற்சிப்பதால்,.....

படம்

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது அ.தி.மு.க, ஆட்சியில் தான்: ஸ்டாலின்

ஆக.11, 2015:- மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை சோழிங்கநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளார் மு.க., ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், தமிழகத்தில் பல முறை மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை பிறப்பித்தது அ.தி.மு.க.,.....

படம்

தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்கிறதா, அல்லது காவல்துறையின் ஆட்சி நடக்கிறதா?

ஆக.08, 2015:- மது ஒழிப்பு போராட்டங்களை ஆற்றுப்படுத்துவதற்கு, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையை 'கையாள' வைக்கிறது. இதனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்கிறதா, அல்லது காவல்துறையின் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு வந்துள்ளது. டாஸ்மாக் எதிர்ப்பு.....

மேலும்....
மேல்