தமிழக அரசு
படம்

தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அழிக்க முடிவு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

செப் 17,2015:- தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  சீமைக்கருவேல மரங்களை அழிக்கவும், அந்த மரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுகட்டவும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து.....

படம்

மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளின் முடிவுகள் : அரசு மவுனம் ஏன்?

ஆக.12, 2015:-  'மேகி நுாடுல்ஸ்' சர்ச்சையை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளின் முடிவுகள், வெளியிடப்படாமல் உள்ளன. 'இந்த விஷயத்தில், அரசு மவுனமாக உள்ளது ஏன்?' என, மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.'நெஸ்லே' நிறுவன தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், உடலுக்கு தீங்கு.....

படம்

போராட்டக் களத்திலேயே சசிபெருமாள் உயிர்ப்பலி

ஜூலை.31, 2015:- காந்தியவாதியான சசி பெருமாள் செல்போன் டவரில் 5 மணிநேரம் போராடியுள்ளார். அப்படி இருக்கையில், அவரது உயிரை தமிழக அரசு ஏன் காப்பாற்ற முன்வரவில்லை என தமிழக அரசுக்கு திமுக பொருளார் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  இது குறித்து, தி.மு.க......

படம்

மதுவிலக்கு போராட்டத்தின் முதல் உயிரிழப்பு சசி பெருமாள்

ஜூலை.31, 2015:- காந்தியவாதி சசி பெருமாள்(59). காந்திய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றினார். தனது சொந்த கிராமத்தில் வேளாண்மையுடன் நெசவு தொழிலையும் அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர்.  அக்குப்ரஷர் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே.....

படம்

மது ஒழிப்பு போராட்டத்தில் உயிர் துறந்தார் காந்தியவாதி சசிபெருமாள்

ஜூலை.31, 2015:- மார்த்தாண்டம் அருகே, 'டாஸ்மாக்'கை அகற்றக் கோரி, 120 அடி உயரமொபைல் போன் கோபுரத்தில் ஏறிய, காந்தியவாதி சசிபெருமாள்,ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே, உண்ணாமலைக்கடையில், பள்ளி, கல்லுாரி மற்றும் கோவில்கள் நிறைந்த பகுதியில் உள்ள, 'டாஸ்மாக்'கை அகற்றக்.....

படம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் இனி 'இளைஞர் எழுச்சி நாள்'

ஜூலை.31, 2015:- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான, அக்டோபர், 15ம் தேதி, தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும், 'இளைஞர் எழுச்சி நாளாக' கொண்டாடப்படும். அவர் பெயரில், சுதந்திர தினத்தன்று, விருது வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:விஞ்ஞானிகள்,.....

படம்

அப்துல்கலாம் மறைவுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை விடாதது அவமரியாதை: இளங்கோவன்

ஜூலை.28, 2015:-   தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–‘பாரத ரத்னா” விருது பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மேகாலயா மாநிலத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே திடீரென.....

படம்

ஜெ. பிரச்சாரத்திற்கு விடுமுறை அளித்தவர்கள், கலாம் மறைவிற்கு விடுமுறை அளிக்காதது அவமதிக்கும் செயல்” - ராமதாஸ்

ஜூலை.28, 2015:-   ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டபோது, அப்துல் கலாம் மறைவிற்கு விடுமுறை அளிக்காதது அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த.....

படம்

தமிழில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க கோரிக்கை

ஜூலை.23, 2015:-  தமிழகத்தில், தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, தமிழர் பண்பாட்டு நடுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு வணிகம் மற்றும்.....

படம்

சென்னை மக்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

ஜூலை.23, 2015:-  சென்னை நகர மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை நகர குடிநீர் நிலவரம் குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- போதிய மழையின்மை.....

மேலும்....
மேல்