தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அழிக்க முடிவு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
செப் 17,2015:- தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சீமைக்கருவேல மரங்களை அழிக்கவும், அந்த மரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுகட்டவும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து.....